
மும்பை: மகளிர் டி20 சேலஞ்ச் தொடருக்கான மூன்று அணிகளில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளின் பட்டியலை அனைத்திந்திய மகளிர் தேர்வு கமிட்டி அறிவித்துள்ளது. இந்த தொடர் வரும் 23 முதல் 28 வரையில் நடைபெறவுள்ளது.
கடந்த 2018 முதல் இந்திய கிரிக்கெட் வாரியம், மகளிர் டி20 சேலஞ்ச் தொடரை நடத்தி வருகிறது. இதனை மகளிர் ஐபிஎல் எனவும் சொல்லலாம். இந்தத் தொடரில் மொத்தம் மூன்று அணிகள் பங்கேற்று விளையாடும். ஆடவர்களுக்கு நடத்தப்படும் ஐபிஎல் லீக் தொடரில் இந்தியாவை சேர்ந்த உள்நாட்டு வீரர்களுடன் வெளிநாட்டு வீரர்களும் விளையாடுவது வழக்கம். அதே போலவே இந்தத் தொடரும் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தத் தொடர் நடத்தப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/7s9twaz