ஐபிஎல் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு மாநில மொழிகளில் வர்ணனை செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் சிஎஸ்கே-வின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடனுக்கு தமிழில் வர்ணனை செய்ய சொல்லிக் கொடுத்து அசத்தியுள்ளார் பத்ரிநாத்.
நடப்பு ஐபிஎல் சீசனில் 22 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. மும்பையைத் தவிர மற்ற அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. மும்பையும் வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியலில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் அணி எது என்ற பரபரப்பு மேலும் எகிறக் கூடும். இந்தத் தொடரில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வர்ணனை செய்யும் பணிகளை கவனித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/jTwB0AH