மும்பை: என் வாழ்க்கையில் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, கடவுளைப் போல நுழைந்தார் எனத் தெரிவித்துள்ளார் நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடி வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் பவுலர் ஒருவர்.
'மிஸ்டர்.ஐபிஎல்', 'தளபதி' என்றெல்லாம் போற்றப்படுபவர் முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா. இருந்தாலும் நடப்பு சீசனில் அவரை எந்தவொரு அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. அதன் காரணமாக அவர் வர்ணனையாளர் பணியை கவனித்து வருகிறார். இந்நிலையில் அவரால் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் குறித்துப் பேசியுள்ளார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பவுலர் கார்த்திக் தியாகி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/ptJvk2G