கொரோனா மீண்டும் வரும்... எல்லைப்பிரச்சினை ஏற்படும் - சுபகிருது பஞ்சாங்கம் கணிப்பு

https://ifttt.com/images/no_image_card.pngமயிலாடுதுறை: நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் வர வாய்ப்புள்ளதாக தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், சினிமா நடிகர்களுக்கு உடல்நல பாதிப்பு உருவாகி கண்டம் ஏற்படும் எனவும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. சுபகிருது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மயிலாடுதுறை ரயிலடி ஸ்ரீஆபத்துதாரண ஆஞ்சநேயர் கோயிலில் பஞ்சாங்கம் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/rJizHS9