மறுபடியும் முதல்ல இருந்தா? 5 மாநிலத்தில் அதிகரித்த கொரோனா! தக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசு கடிதம்

https://ifttt.com/images/no_image_card.pngடெல்லி : உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, கொரோனா தொற்று பரவுவதைக் கண்காணிக்கவும், அதற்கேற்ப உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி கடிதம் எழுதியுள்ளது. தொடர்ந்து ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/gfMNsW6