இங்கிலீஸ் பிரீமியர் லீக்: கிறிஸ்டியானா ரொனால்டோ புதிய உலக சாதனை

கால்பந்து போட்டிகளில் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ.

கால்பந்து வீரர்களில் உலகம் முழுவதும் தனக்கெனப் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் ரொனால்டோ. நடந்து வரும் இங்கிலீஸ் பிரீமியர் கால்பந்து லீக் தொடரில் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அது, தொழில்முறை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்தது என்ற சாதனை ஆகும். 807 கோல்களை அடித்து கால்பந்து உலகில் புதிய உச்சம் தொட்டுள்ளார். ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஜோசப் பைகான் 805 கோல்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Hxq1VUo