ஆல் இங்கிலாந்து ஓபன்: சாய்னா, சிந்து இரண்டாம் சுற்றில் தோல்வி

பர்மிங்ஹாம்: ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இரண்டாம் சுற்று போட்டியில் ஜப்பான் வீராங்கனைகளிடம் தோல்வி அடைந்து இந்திய வீராங்கனைகள் சாய்னா மற்றும் சிந்து தொடரில் இருந்து வெளியேறினர்.

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் நாக்-அவுட் முறையில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் வெற்றிபெற்ற சாய்னா நேவால் மற்றும் சிந்து ஆகியோர் இரண்டாம் சுற்றுப் போட்டிக்கு முன்னேறினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/rlNsC02