இந்தியாவில் மார்ச் 27 முதல் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி.. 2 வருடங்கள் பிறகு இயல்பு நிலை

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில், மார்ச் 27 முதல் சர்வதேச விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த 2019 மார்ச் மாதம் விமானச் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/d4HY6qZ