மார்ச் 16ம் தேதி முதல்.. 12 முதல் 14 வயதுள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. மத்திய அரசு அறிவிப்பு

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: இந்தியாவில் 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் 46 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/fNiM6nH