10 கோடி தடுப்பூசி இலக்கை கடந்த தமிழகம்..12 வயதினருக்கான தடுப்பூசி எப்போது - மா.சுப்பிரமணியன் தகவல்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 10 கோடியே 30 ஆயிரத்து 346 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். முதல் தவணை தடுப்பூசி 91.54 சதவிகிதம் பேருக்கும், இரண்டு தவணை 72.62 சதவிகிதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 12 வயதினருக்கான ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/lBzfYL5