இனி துபாய்க்கு பறக்கலாம் ஜாலியா.. கொரோனா சோதனை தேவையில்லை.. ஹாப்பி நியுஸ் கொடுத்த அரபு எமிரேட்ஸ்.!

http://ifttt.com/images/no_image_card.pngஅபுதாபி : தங்கள் நாட்டுக்கு வருவதற்கு முன்பு விமான நிலையங்களில் ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனையை இந்திய பயணிகள் மேற்கொள்ளத் தேவையில்லை என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. சீனாவின் வூகான் மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா உலகம் முழுவதும் அடுத்தடுத்து ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/7Rri3Z8