உயிருக்கு பயந்து நாடு திரும்பும் மக்கள்..கொரோனா டெஸ்ட் எடுக்கனுமாம்.. அதிகாரிகள் அறிவிப்பால் “ஷாக்”

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை : உக்ரைனில் இருந்து நாடு திரும்புவோர் கொரோனாவுக்கு தடுப்பூசி போட்டிருக்காவிட்டால், மும்பை விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் சோதனை நடத்தப்படும் எனவும், கொரோனா இல்லையென்றால் மட்டும் வீடு செல்ல அனுமதிக்கப்படுவர் என மும்பை விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3YwGjNu