இந்தியாவில் கடந்த 2 வருடங்களில் 21% அதிகரித்த மரண தண்டனைகள்.. தேசிய சட்டப் பல்கலை. ஆய்வில் தகவல்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் மரண தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை 21 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டு கொரோனாவால் பல நாட்கள் நீதிமன்றங்கள் முறையாக இயங்காமல் இருந்தன. இதனால் நிலுவையில் இருந்த மேல்முறையீட்டு வழக்குகள் தடைபட்டன. 5 ஜி என சொன்ன ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/SUE3izQCh