Omicron: கிராமங்கள், குழந்தைகள் மீது கவனம் அதிக தேவை.. மத்திய அரசு அவசர கடிதம்.. என்ன காரணம்?

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கிராமங்களிலும், குழந்தைகள் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் 1270 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் திடீரென தினசரி கேஸ்கள் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3EI1ciR