ஊரடங்குனாலும் “எனக்கும் பசிக்கும்ல” - விர்ரென உயர்ந்த மீன்கள் விலை, கொத்தாய் கூடிய மக்கள்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா பரவல் காரணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீன்கள் வாங்குவதற்காக காசிமேடு மீன்பிடி சந்தைக்கு ஏராளமான மக்கள் படை எடுத்தனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒரு நோய் தொற்று பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3nsICpp