ஓமிக்ரான் பரவுது.. நகர்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் இருப்பதால் தற்போதைய சூழலில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3IfPXjU