பூஸ்டர் டோஸ் என்ற வார்த்தையை சொல்லாத மோடி.. அது என்ன 'Precaution Dose'? பின்னணியில் முக்கிய காரணம்!

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: இந்தியாவில் ஜனவரி 10 ம் தேதி முதல் முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், உடல் உபாதைகள் கொண்ட வயதானவர்கள் ஆகியோருக்கு "முன்னெச்சரிக்கை டோஸ்கள்" எனப்படும் மூன்றாவது டோஸ் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் வேகமாக உயர்ந்து ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3prp1qG