கொரோனா கட்டுப்பாடுகளுடன் உ.பி. தேர்தலை நடத்துங்க- தேர்தல் ஆணையத்திடம் அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்

http://ifttt.com/images/no_image_card.pngலக்னோ: கொரோனா பரவலைத் தடுக்கும் வகையிலான கட்டுப்பாடுகளுடன் உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்று அம்மாநில அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியதாக தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3Hmk4Wy