புத்தாண்டு நாளில் நள்ளிரவில் கோவில்கள் திறப்பு... சாமி தரிசனம் செய்ய அனுமதி - அமைச்சர் சேகர் பாபு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: புத்தாண்டு அன்று கோவில்களில் வழிபடுவதற்கு தடையில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டு தினத்தில் வழிபாட்டுக்காக நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்படும் கோவில்கள், நடைமுறைகளை மாற்றாமல் இந்த ஆண்டும் வழக்கம்போல திறக்கப்படும் என்றும் கூறினார். நாளை ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3mKG19U