கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு கருணைத் தொகை - யாருக்கு எவ்வளவு அறிக்கை வெளியிட்ட மா.சுப்ரமணியன்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோர்கள் இரண்டு பேரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சமும், ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதமும் கருணை தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். கொரோனா இரண்டாவது அலை வீசியதால் பல்லாயிரக்கணக்கான ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3er1zUh