சென்னையில் அதிகரிக்கும் கொரோனா... முககவசம், தனிமனித இடைவெளி அவசியம் - மா.சுப்ரமணியன்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சென்னையில் பொதுமக்கள், 100 சதவீதம் முக கவசம் அணிய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் சென்னையில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை அரசு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3FB5Bpe