தலைநகரில் பதற்றம்.. டெல்லியில் ஒருவருக்கு ஓமிக்ரான் கொரோனா.. இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு உறுதி

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: தலைநகர் டெல்லியில் தற்போது ஒருவருக்கு ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. 25ஆம் தேதி புதிய உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3Em1D30