ஓமிக்ரானால் நாடு முழுவதும் 578 பேர் பாதிப்பு - 19 மாநிலங்களில் பரவியுள்ளது

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: நாடு முழுவதும் ஓமிக்ரான் தொற்றினால் 578 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 151 பேர் ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான நாடுகளில் ஓமிக்ரான் பரவியுள்ளது. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3eoHj5K