இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு 415 ஆக உயர்வு- மத்திய சுகாதாரத் துறை

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: இந்தியாவில் ஓமிக்ரானால் 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அவர்களில் 115 பேர் மீண்டுவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் மகாராஷ்டிராவில் மிக அதிகமாக 108 பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். டெல்லியில் 79 பேருக்கும், ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3qoCAXh