மும்பையில் கொரோனா 3ஆவது அலை தொடங்கியது.. ஆனாலும்.. கோவிட் டாஸ்க் ஃபோர்ஸ்

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: மும்பையில் கொரோனா 3ஆவது அலை தொடங்கிவிட்டது என மகாராஷ்டிரா டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினர் எச்சரித்துள்ளார். எனினும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா முதல் அலை, இரண்டாவது அலையில் மகாராஷ்டிராவில்தான் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருந்தது. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3mHv8Wh