அதிர்ச்சி.. தமிழகத்தில் 33 பேருக்கு ஒமிக்ரான் உறுதியானதாக தகவல்.. பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்வு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை விரைவில் அறிக்கை வெளியிட உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஒருவருக்கு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3Fzy3aI