ஓமிக்ரான் பற்றி பொதுமக்கள் பயப்பட வேண்டாம்...29 பேர் குணமடைந்தனர் - மா.சுப்ரமணியன்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரானா இரண்டாம் அலையின் போது எவ்வளவு துரிதமாக செயல்பட்டு நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டதோ அதே போல நடவடிக்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். வைரஸ் பரவல் அதிகரித்தாலும் மக்கள் பயமோ, பதற்றமோ அடையத் தேவையில்லை ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3EzhOsX