சென்னையில் வேகமெடுக்கும் கொரோனா : தினசரி 25000 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை - ககன்தீப் சிங் பேடி

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னையில் நாள்தோறும் 25 ஆயிரம் நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். கொரோனா முதற்கட்ட பரிசோதனை மையங்களை 11இல் இருந்து 15 ஆக உயர்த்தவும் சென்னை ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3pFw9jG