இந்தியாவில் புதிதாக 21 பேருக்கு ஓமிக்ரான் உறுதி...பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்வு

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 21 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் புதிதாக 8 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. நாட்டில் இதுவரை ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/30q161c