"ஹர் கர் தஸ்தக்" ஆரம்பமானது.. வரும் 30க்குள் 90% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி.. மத்திய அரசு அதிரடி

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: நாடு முழுதும் நவம்பர் 30க்குள், 90 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக, வீடு வீடாக தட்டுங்கள் என்ற தடுப்பூசி விழிப்புணர்வை மத்திய அரசு துவங்கி உள்ளது. இந்தியாவில் தொற்று வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதே தவிர, மொத்தமாக ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3wVMH97