நியூஸி.யுடன் 2-வது டி20: இந்திய அணியில் ப்ளேயிங் லெவனில் மாற்றம்? 2 வீரர்கள் அறிமுகம்?

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் இரு வீரர்கள் அறிமுகமாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூஸிலாந்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஜெய்ப்பூரில் நடந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது போட்டி ராஞ்சியில் இன்று இரவு நடக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3ntEYfc