100% இலக்கை நோக்கி தமிழகம்...அடைமழையிலும் விடாமல் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் - மா.சுப்ரமணியன்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருந்தாலும் மெகா தடுப்பூசி முகாமை நடத்தியே தீர வேண்டும் என்ற உறுதியுடன் இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். இந்த மாத இறுதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி தமிழகம் சென்றுகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சென்னை ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3krWJJL