பெங்களூரில் ஷாக்.. இஎஸ்ஐ மருத்துவமனையில் 1 வருடம் கழித்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளி சடலங்கள்

http://ifttt.com/images/no_image_card.pngபெங்களூர்: கொரோனா பாதிக்கப்பட்டு இறந்த 2 நபர்களின் உடல்கள் பெங்களூரில் உள்ள தொழிலாளர் காப்பீடு மருத்துவமனையின் (ESI) பிணவறையில் ஒரு வருடத்திற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொரோனாவிற்கு பலியான இந்த உடல்கள் துர்கா மற்றும் முனிராஜு என அடையாளம் காணப்பட்டுள்ளது. ராஜாஜிநகர் இஎஸ்ஐ மருத்துவமனையில்தான் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3E4kDD6