கடமை தவறாத செவிலியர்கள்.. பாராட்டிய தள்ளிய அமைச்சர் மா.சு... மாதவரத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மாதவரம் பகுதியில் சனிக்கிழை இரவு நேரத்திலும் நடைபாதையில் போடப்பட்டிருந்த தடுப்பூசி முகாமில் கடமை தவறாமல் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டிருந்த செவிலியர்களை மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பாராட்டினார். தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. இதையடுத்து ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2ZGkMNx