அபயக்குரல் கேட்டால் கந்தனைப்போல காட்சித்தருவார் முதல்வர்... சொல்வது அமைச்சர் சேகர்பாபு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: எங்கு அபயக்குரல் கேட்டாலும் கந்தன்போல் அங்கு முதல்வர் காட்சி தருவார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கொரோனா தொற்றின் காரணமாகத்தான் முதல்வர் மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் தியாகராஜர் கோவிலுக்குச் சொந்தமான கமலாலய குளத்தின் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3ChZAvM