3 அலை பரவ நாமே காரணமாகி விடக்கூடாது...கொரோனா தடுப்பூசி செலுத்த முன் வாருங்கள் -டாக்டர் ராதாகிருஷ்ணன்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பலர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 2ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வரவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3aWJpYL