சென்னைக்கு 3வது நாளாக நல்ல செய்தி.. மெகா தடுப்பூசி முகாம்களால் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சென்னையில் கொரோனா தொற்று காரணமாக 3வது நாளாக நேற்றும் யாருமே இறக்கவில்லை. அதேநேரம் தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 13 பேர் நேற்று பலியாகினர். சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, மாநிலம் முழுவதும் நேற்று மாலை நிலவரப்படி மேலும் 1,303 பேர் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3oSAOP2