2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி - அமெரிக்கா அறிவிப்பு

http://ifttt.com/images/no_image_card.pngவாஷிங்டன்: இரண்டு டோஸ்கள் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் நவம்பர் 8ஆம் தேதி முதல் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர் என அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அவசியம் எனவும் அமெரிக்கா வருகைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3aKovMk