19 மாதங்களுக்குப் பின் தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு- மாணவர்களை உற்சாகமாக வரவேற்க ஏற்பாடுகள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்தில் 19 மாதங்களுக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களை உற்சாகமாக வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவல் அதிகரிப்பால் கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பள்ளி, ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2ZEZyQP