கொரோனா தடுப்பூசி செலுத்த வீடு வீடாக வரப்போகும் பெங்களூர் மாநகராட்சி ஊழியர்கள்.. 100% இலக்கு!

http://ifttt.com/images/no_image_card.pngபெங்களூர்: பெங்களூர் நகரத்தில் 84 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் விடுபட்டவர்களுக்கும் செலுத்தி 100 சதவீதம் என்ற மைல் கல்லை எட்ட மாநகராட்சி தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, வீடு வீடாக நேரில் சென்று விடுபட்டவர்களுக்கு கொரோனா ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3DhqEM3