
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியைப் பார்வையாளர்கள் மாடத்தில் தனி ஆளாக அமர்ந்து பார்த்த ரவிச்சந்திரன் அஸ்வினின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
சோகத்துடன் தனி ஆளாக அமர்ந்து போட்டியைப் பார்த்த அஸ்வினுக்கு நெட்டிசன்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தொடர்ந்து 4 போட்டிகளாக அஸ்வினை ஓரம் கட்டிய கேப்டன் கோலியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3kX01V0