நீண்ட நாளைக்கு பிறகு தமிழகத்தில் ஷாக் மாற்றம்.. சரிந்தது டிஸ்சார்ஜ் கேஸ்கள்.. உயர்ந்தது கொரோனா

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தமிழகத்தில் செப்டம்பர் 9 ம் தேதி மாலை நிலவரப்படி ஒரே நாளில் 1,596 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1,534 பேர் ஒரே நாளில் மீண்டனர். மீண்டவர்கள் எண்ணிக்கையை விட, பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2YAEmKB