இந்திய அணியை குறைத்துமதிப்பிட்டுவிட்டது இங்கிலாந்து: சுனில் கவாஸ்கர் சாடல்


இந்திய அணியை இங்கிலாந்து அணி குறைத்து மதிப்பிட்டுவிட்டது. இந்தியத் தொடரைவிட, அடுத்துவரக் கூடிய ஆஷஸ் தொடருக்கு இனிமேல் அதிகமான கவனத்தை இங்கிலாந்து செலுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி வென்ற இரு டெஸ்ட் போட்டிகளிலும் 2-வது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றுள்ளது. லார்ட்ஸில் நடந்த போட்டியிலும், ஓவலில் நடந்த ஆட்டத்திலும் 2-வது இன்னிங்ஸில் டெய்ல்என்டர்கள் பேட்ஸ்மேன்கள் சிறந்த பங்களிப்பு செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3neUJqK