‘‘நாட்டின் மனங்களை வென்றுள்ளார்’’- தங்கப்பதக்கம் வென்ற பிரமோத் பகத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்ற பிரமோத் பகத், பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பிரமோத் பகத் ஒட்டுமொத்த நாட்டின் மனங்களை வென்றுள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

டோக்கியாவில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன, நாளையுடன் போட்டிகள் முடிவடைகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/2WPHOjU