பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் மாணவர்கள் வரவேண்டிய கட்டாயமில்லை - அன்பில் மகேஷ்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: அரசு பள்ளிகள் திறந்திருக்கும். வர வேண்டியவர்கள் வரலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிகளை முழுவதுமாக திறக்காததால் விமர்சனங்கள் எழுந்தாலும் பரவாயில்லை. அதனால் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது. பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றும் அமைச்சர் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3CWCZ8b