விநாயகர் சதுர்த்தி- சிறு கோவில்களில் வைக்கும் சிலைகளை தமிழக அரசு கரைக்கும்!மதவிழாக்களுக்கு மகா. தடை!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை/மும்பை: கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தில் சிறு கோவில்கள் முன்பாக வைக்கப்படும் சிலைகளை இந்து அறநிலையத்துறை கரைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை பிரமாண்டமாக கொண்டாடும் மகாராஷ்டிராவில் ஒட்டுமொத்தமாக மதவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3A2M12t