"ம்.. அப்பறம்".. ஊசி போட்டபடியே பகீரை கிளப்பிய நர்ஸ்.. வைரலாகும் வீடியோ.. கதிகலங்கும் மன்னார்குடி

http://ifttt.com/images/no_image_card.pngதிருவாரூர்: செல்போனில் பேசிக் கொண்டே, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்திய நர்ஸ் ஒருவரின் செயலால் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டுள்ளது.உலகை நடுநடுங்க வைத்து கொண்டிருக்கும் இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.. லட்சக்கணக்கான டாக்டர்களும், ஆராய்ச்சியாளர்களும் இதற்கான பணியில் அல்லும் பகலும் ஈடுபட்டு வருகின்றனர். ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3C5Fq7L