
பிரிட்டன் முழுவதும் கட்டுப்பாடுகளின்றி திறந்து கிடக்கிறது, கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்றால் முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஏற்பட்டிருக்க வேண்டும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றது. வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் அனைவரும் பயோ-பபுள் சூழலுக்குள் இருந்து போட்டிகளில் பங்கேற்று வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3tAIsxU