
ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி ஐபிஎல் தொடரில் இன்னும் 71 ரன்கள் மட்டும் சேர்த்தால் டி20 போட்டிகளில் மகத்தான சாதனைக்குச் சொந்தக்காரரான முதல் இந்திய வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.
ஐபிஎல் டி20 போட்டியின் 2-வது சுற்று ஆட்டங்கள் நேற்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கத் தொடங்கியுள்ளது. அபுதாபியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விராட் கோலியின் ஆர்சிபி அணி களமிறங்குகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3Ct57zj