குணமடைந்த பிறகும் துரத்தும் கொரோனா.. 6 மாதங்களுக்கு தொடரும் சிக்கல்கள்.. பட்டியலிடும் ஆய்வாளர்கள்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: கொரோனா வைரசில் இருந்து குணமடைந்த பின்னரும் 7% நோயாளிகளுக்கு சுமார் 4 முதல் 6 மாதங்களில் உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதாகச் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. கடந்த 1.5 ஆண்டுகளாகவே உலகை ஆட்டிப்படைத்துத் கொண்டிருப்பது கொரோனா தான். ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3jQ6AcD